தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 28 October 2016

27/10/2016 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு 
செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து துணை நிறுவனம் ஆரம்பிக்கும் 
அரசின் தவறான முடிவினை எதிர்த்து அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி 
BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன்
ஆகியோர் கூட்டுத்தலைமையேற்றனர்.
SNEA மாவட்டச்செயலர் தோழர்.பாண்டியன் துவக்கி வைத்தார்.
AIBSNLEA சார்பாக தோழர்.நாகராஜன் உரையாற்றினார்.
AIBSNLOA  சார்பாக தோழர்.கணேசன் கருத்துரைத்தார்.
தோழர்.பூமிநாதன் முழக்கமிட...
NFTE கிளைச்செயலர்  தோழியர்.கார்த்திகா நன்றியுரைக்க 
ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே நமது துயரோட்டும்..
என்ற உணர்வுடன் கூட்டம் முடிவுற்றது.
இது.. துவக்கமே... தொடர்ந்து இணைந்து  போராடுவோம்...

No comments:

Post a Comment